நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 24 மார்ச், 2012


நான்
பிறக்கும் போது
உனக்கு வலித்திருக்குமே
அம்மா....
அப்போது நீ "அம்மா........ "
என்று தானே அலறி இருப்பாய்....
இப்போது எனக்கு வலிக்கிறது...
குப்பைத்தொட்டியில் வீசும்போது
அலறுவதற்கு
வேறு ஏதேனும் வார்த்தையையும்
விட்டுச்சென்றிருக்கலாமே நீ...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக