நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 14 மார்ச், 2012

ஏதோ ஒரு காரணத்திற்காய் 
எப்போதோ எதிரியாகிப்போன 
பக்கத்து வீட்டுக்காரனின் 
புது மனைவியும் 
எந்த காரணமும் இல்லாமலேயே
பார்வையிலேயே 
விரோதம் வளர்கிறாள்..
ஒரு வேளை அவள் 
வேறோர் வீட்டில்
வாழ்க்கைப்பட்டிருந்தால்
சிநேகமாய் புன்னகைத்திருக்க கூடும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக