நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 12 மார்ச், 2012

இழப்பதற்கு 
எதுவுமின்றி 
கடன் பட்டார் 
நெஞ்சம் போல் 
கலங்கி நிற்கிறேன் ... 
ஆனால்
எல்லாவற்றையும்
அனுபவித்து முடித்த
ராவணன் அல்ல நான்......
"இன்று போய்
நாளை வா" என்று
சிரிக்கிறது மரணம்...
ஒரு வேளை அது
ராமனாய் இருக்கலாம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக