முரசுக்கட்டிலில்
கண்ணயர்ந்த
ஏழை புலவனின்
துயில் காக்க
சாமரம் வீசிய அரசன்..
இது சங்க இலக்கியம்..
தன்மீது துயிலும் மகளை
தட்டிக்கொடுத்து ரசிக்கும் நான்.. ...
இது தந்தை இலக்கியம்..!!!
கண்ணயர்ந்த
ஏழை புலவனின்
துயில் காக்க
சாமரம் வீசிய அரசன்..
இது சங்க இலக்கியம்..
தன்மீது துயிலும் மகளை
தட்டிக்கொடுத்து ரசிக்கும் நான்.. ...
இது தந்தை இலக்கியம்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக