நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 5 செப்டம்பர், 2012

முரசுக்கட்டிலில் 
கண்ணயர்ந்த 
ஏழை புலவனின் 
துயில் காக்க 
சாமரம் வீசிய அரசன்.. 
இது சங்க இலக்கியம்.. 

தன்மீது துயிலும் மகளை 
தட்டிக்கொடுத்து ரசிக்கும் நான்.. ... 
இது தந்தை இலக்கியம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக