நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 12 செப்டம்பர், 2012


கோபம் என்ற சேற்றை 
என் மீது பூசிக்கொண்டு 
எனக்கு நானே 
கல்லறை வைத்துக்கொண்டதாய் 
நம்பும் வேளையிலெல்லாம் 
சூரியனாய் வந்து விடுகிறாய் .. நீ 

காதலில் காய்ந்து வெடிக்கும் 
கோபச்சேற்றுபூச்சு உதிர்ந்து 
மீண்டும் உயிர்த்தெழுகிறேன்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக