நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 12 செப்டம்பர், 2012

செந்தமிழ் நாடென்னும் போதினிலே..
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..
--- மகா கவி சுப்பிரமணிய பாரதி 
"செந்தில் நாடு வா.." என மகள் சொல்லும் போதினிலே..
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..
-- மகா பாவி செந்தில் கே நடேசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக