தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 12 செப்டம்பர், 2012
செந்தமிழ் நாடென்னும் போதினிலே.. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.. --- மகா கவி சுப்பிரமணிய பாரதி "செந்தில் நாடு வா.." என மகள் சொல்லும் போதினிலே.. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.. -- மகா பாவி செந்தில் கே நடேசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக