நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 26 செப்டம்பர், 2012

ஓயாமல் 
பேசிக்கொண்டிருந்தோம்... 
காதல் 
சற்று தூரமாய் 
விளையாடிக்கொண்டிருந்தது... 
மௌனமாய் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தோம்... 
காதல் இருவருக்கும் நடுவில் 
ஓடி வந்து படுத்துக்கொள்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக