நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 5 செப்டம்பர், 2012

தூக்கிலிட்ட போதும் 
சந்தோஷமாய் 
சிரித்துக்கொண்டிருக்கின்றன.. 
தூக்கிலிடப்பட்டது 
உன் கூந்தலில் என்பதால்.. 

# மல்லிகை பூக்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக