நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 21 நவம்பர், 2012

ஆர்ப்பரிக்கும் நதிக்கரையில் 
ஓய்ந்திருக்கிறது 
ஒரு பட்டாம் பூச்சி 
நதியை கடக்க பயந்து.. 
தன இறக்கைகளை மறந்து... 
பட்டாம் பூச்சிகளை
கூண்டுப்புழுக்கலாய்
மாற்றி இருக்கிறது 
புரிதலில்லா மணவாழ்க்கை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக