ஆர்ப்பரிக்கும் நதிக்கரையில்
ஓய்ந்திருக்கிறது
ஒரு பட்டாம் பூச்சி
நதியை கடக்க பயந்து..
தன இறக்கைகளை மறந்து...
பட்டாம் பூச்சிகளை
கூண்டுப்புழுக்கலாய்
மாற்றி இருக்கிறது
புரிதலில்லா மணவாழ்க்கை..!!!
ஓய்ந்திருக்கிறது
ஒரு பட்டாம் பூச்சி
நதியை கடக்க பயந்து..
தன இறக்கைகளை மறந்து...
பட்டாம் பூச்சிகளை
கூண்டுப்புழுக்கலாய்
மாற்றி இருக்கிறது
புரிதலில்லா மணவாழ்க்கை..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக