நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 12 நவம்பர், 2012

துன்பம் நேர்கையில் 
உன் உதடுகள் 
விரலாகிறது.. 
நான் யாழாகிறேன்... 
மீட்டுகிறாய்.. 
இச்சென்ற சத்தமாய் 
வழிந்தோடுகிறது இசை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக