ஒரே ஒரு
வெளிச்ச புள்ளியாவது
தெரியாதா என
ஏங்கி காத்திருக்கும்
இரவுகளில்
சூரியனாய் வந்து விடுகிறாய் நீ..
நினைவுகளில் மட்டும்..!!!
ஒரு மழைத்துளிக்காக
வெளிச்ச புள்ளியாவது
தெரியாதா என
ஏங்கி காத்திருக்கும்
இரவுகளில்
சூரியனாய் வந்து விடுகிறாய் நீ..
நினைவுகளில் மட்டும்..!!!
ஒரு மழைத்துளிக்காக
காத்திருக்கும் வேளையில்
ஒரு பேரருவியாய்
வந்து விழுகிறாய் நீ...
நினைவுகளில் மட்டும்..!!!
ஒரு சில்லறை சத்தத்திற்காக
தட்டேந்தி
காத்திருக்கும் நேரங்களில்
ஒரு புதையலாய்
வந்துவிடுகிறாய் நீ..
நினைவுகளில் மட்டும்..!!!
ஒரு பேரருவியாய்
வந்து விழுகிறாய் நீ...
நினைவுகளில் மட்டும்..!!!
ஒரு சில்லறை சத்தத்திற்காக
தட்டேந்தி
காத்திருக்கும் நேரங்களில்
ஒரு புதையலாய்
வந்துவிடுகிறாய் நீ..
நினைவுகளில் மட்டும்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக