நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 20 மே, 2012

உயிர் பிரியும் வேதனையை 
என்னால் 
எளிதாய் எடுத்துக்கொள்ள முடியும்...
ஒவ்வொரு முறை 
நீ என்னை விட்டு 
பிரியும் போதெல்லாம் 
ஒத்திகை நடந்திருப்பதால்.. !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக