நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 13 மே, 2012

ஏழுகடல் 
ஏழு மலை 
எதுவும் தாண்டவில்லை... 
ஒரே ஒரு கடல்தான் 
தாண்டி இருக்கிறேன்..
தாலியில் முடிந்து
பத்திரமாய் தொங்குகிறது
உயிர்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக