நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 20 மே, 2012

தூக்கத்தை திருடிக்கொண்டு 
இனிய கனவுக்கு வாழ்த்திவிட்டு 
விடை பெறுகிறாய்..
தூக்கத்தை தொலைத்த பிறகு 
எங்கிருந்து வரும் கனவு..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக