உறைந்து கிடக்கிறது
வார்த்தைகள்..
மௌனம் என்ற பெயரில்..
ஒரு கோபமோ , பாசமோ, காதலோ..
ஏதோ ஒரு சூரியனின்
வருகையில் உருகி
கண்ணீராகவோ
புன்னகையாகவோ கூட
வெளிப்படும்..!!
வார்த்தைகள்..
மௌனம் என்ற பெயரில்..
ஒரு கோபமோ , பாசமோ, காதலோ..
ஏதோ ஒரு சூரியனின்
வருகையில் உருகி
கண்ணீராகவோ
புன்னகையாகவோ கூட
வெளிப்படும்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக