நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 13 மே, 2012

உறைந்து கிடக்கிறது 
வார்த்தைகள்.. 
மௌனம் என்ற பெயரில்.. 
ஒரு கோபமோ , பாசமோ, காதலோ.. 
ஏதோ ஒரு சூரியனின் 
வருகையில் உருகி 
கண்ணீராகவோ 
புன்னகையாகவோ கூட 
வெளிப்படும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக