தமிழை கொஞ்சம் கொஞ்சமாய்
செதுக்கி செதுக்கி
உனக்கான கவிதை சிலையை
செதுக்க முயலும் தேவதச்சனாய்
தடுமாறி நிற்கிறேன்...
உதிர்ந்த வார்த்தைகளை பொறுக்கி எடுத்து
கவிதையாய் கோர்த்து நீட்டுகிறாய்...
கள்ளி... நீ தேவதை என்பதால்
எல்லாமே வாய்க்கப்பெற்றிருக்கிறாயா....
எல்லாமே வாய்க்கப்பெற்றதால்
தேவதையானாயா??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக