நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 25 ஜூன், 2012

வார்த்தைகளில் 
சொல்ல இயலாத 
ஒரு ப்ரிய மௌனம் 
புதைத்திருக்கிறது நம்மை... 
சில சத்தமில்லாத புன்னகையாய் 
அவ்வப்போது முளை விடுகிறது 
நம் காதல்..!!!

தேடல்களில் தொலைந்துவிட 
தொடர்கிறது நம் தேடல்கள்.. 
ஆனால்..
 தொலைக்க இயலாதபடி 
 ஊடுருவும் பார்வைகள் 
காட்டிக்கொடுத்துவிடுகிறது நம்மை..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக